மஹாராஷ்டிரா ரெவன்யூ அமைச்சர் நாராயண் ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மும்பை தாக்குதல் சம்பவ இடத்தைத் திரைப்பட இயக்குனரையும் நடிகரையும் அழைத்துச் சென்று பார்வையிட்டதால் ஏற்பட்ட விமர்சனத்தின் காரணமாக பதவி விலகிய மகாராஷ்டிரா முதலைச்சர் தேஷ்முக்கிற்கு மாற்றாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட அஷோக் சௌஹானை எதிர்த்து, காங்கிரஸ் தலைமைக்கு எதிராகப் பகிரங்கமாக நாராயண் ராணா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராகவும் நாராயண் ராணா விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக