அமெரிக்காவின் NVIDIA என்ற நிறுவனம் உலகின் அதிவேக தனிக்கணினியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது சாதாரண தனிக்கணினியை விட 250 மடங்கு வேகமுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டெஸ்லா என்று அறியப்படும் இக்கணினியின் விலை 4,000 முதல் 8,000 பவுண்ட் வரை இருக்கும். இவ்வகைக் கணினிகள் முதலில் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தனிக்கணினி உற்பத்தியாளரான Dell நிறுவனமும் பொதுமக்கள் உபயோகத்திற்காக டெஸ்லா கணினியை விரைவில் அதிக அளவில் உற்பத்தி செய்யும் என்று கூறியுள்ளது.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக