அண்மைய செய்திகள்
வியாழன், 4 டிசம்பர், 2008
டில்லி விமான நிலையத்தில் பதட்டம்
டில்லி பன்னாட்டு விமான நிலையத்தில் ஆறு தீவிரவாதிகளை காவலர்கள் சுட்டு வீழ்த்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. NSG கமோன்டோக்களின் கட்டுப்பாட்டில் விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. வெள்ளை நிற அம்பாசிடர் கார்களில் வந்த தீவிரவாதிகள் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக