இராக்கில் இன்று இரு வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் பலியாயினர். 15 பேர் காயமுற்றனர்.
எண்ணெய் வளமிக்க கிர்குக் நகர காவலர் பயிற்சி மையத்தில் காவலர் பணியில் சேர்வதற்காக வந்திருந்த கூட்டத்திற்கு வெடிகுண்டு கட்டிக்கொண்ட ஒருவர் புகுந்து வெடிக்கச் செய்தார். இதில் காவலர் தேர்வு அதிகாரி கொல்லப்பட்டார். 15 பேர் காயமுற்றனர்.
பாபில் மாகாணம் அல் இஸ்கந்திரியா மாவட்டத்தில் கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் 4 பேர், கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தனர்.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக