மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கூறி இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கிய பட்டியலில் உள்ளவர்களை இந்தியாவிற்குக் கைமாற இயலாது என பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி அறிவித்துள்ளார்.
இந்தியா வழங்கிய ஆதாரங்கள் அதற்குப் போதுமானதாக இல்லை எனவும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக