அண்மைய செய்திகள்

திங்கள், 1 டிசம்பர், 2008

கிழக்கு மாகாணத்தில் 33 ஆயிரம் பெண்கள் விதவைகள்!

யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு குறைந்த சுமார் 33 ஆயிரம் பெண்கள் கணவனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கின் உதயம் என்ற திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் போது இந்தக் கணவனை இழந்தவர்களில் 95 சதவீதமானோர் தாய்மார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 20 சதவீதமான பெண்கள் மூன்று குழந்தைகளைக் கொண்டிருப்பவர்கள் எனவும் ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக